அன்புடன் ஒரு கோரிக்கை

வாசகர்களே உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை இந்த தளத்தின் வளர்ச்சிக்காக எதிர்பார்க்கின்றேன்..சிறந்த நோக்கத்திற்கான எழுச்சியின் வளர்ச்சியில் உங்களது பங்களிப்பையும் தாருங்கள். இறைவன் அருள் செய்வான்

Tuesday, June 23, 2015

வழிகெட்ட சீயாக்களின் புதிய நுட்பம்



நேராக வந்து சீயா கொள்கையினை பறப்புதலில் தோல்வியை கண்ட சீயாக்கள் இப்போது புதிய முறையில் முஸ்லிம் சமூகத்துக்குள் ஊடுருவுகின்றனர் .
அதாவது சீயா என்ற பிரிவும் வேண்டாம் சுன்னி என்ற பிரிவும் வேண்டாம் அனைவரும் முஸ்லிம்கள் என்று ஒற்றுமையாக வாழ்வோம் என்பதே அது .

Thursday, June 18, 2015

அல்குர்ஆன் விடும் சவாலும் நோக்கமும்


இஸ்லாத்தின் அடிப்படையுமான மனித வர்க்கத்தின் வழிகாட்டியுமான  அல்குர்ஆனை அல்லாஹ் முன்வைத்தான். மனித வர்க்கத்தை வழிப்படுத்த கூடியதாக இறைவன் முன்வைத்த இந்த அல்குர்ஆன் இவ்வுலகில் தான்தோற்றி தனமாக தன் இஷ்ட்டப்படி  வாழமுனையும் நாத்திகர்கள் போன்றவர்களுக்கும் இஸ்லாத்தின் வழர்ச்சியும் சட்டங்களும் பிடிக்காத
ஏனையோரும் இஸ்லாத்தினை ஒழித்து கட்ட கங்கணம் கட்டி கொண்டு அழைகிறார்கள்.