அன்புடன் ஒரு கோரிக்கை

வாசகர்களே உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை இந்த தளத்தின் வளர்ச்சிக்காக எதிர்பார்க்கின்றேன்..சிறந்த நோக்கத்திற்கான எழுச்சியின் வளர்ச்சியில் உங்களது பங்களிப்பையும் தாருங்கள். இறைவன் அருள் செய்வான்

Friday, September 25, 2015

வழிகெட்ட வஹ்ஹாபிகள்தான் பாதுகாக்கிறார்கள்.

.
ஷீயாக்களுக்கும்.கப்ர் முட்டிகளுக்கும் இன்னும் பெயர் குறிப்பிட விரும்பாதவர்களுக்கும் வஹ்ஹாபிகள் வழிகெட்டவர்கள்.
ஆனால் பாருங்கள் அல்லாஹ் தன்னுடைய வீட்டை பாதுகாக்கும் பொருப்பை வஹ்ஹாபிகளிடம் தான் கொடுத்துள்ளான்.எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் சவூதி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும் விமர்சிப்பதற்கும் என்று வரிந்து கட்டி நகத்தைக் கடித்து கொண்டிருக்கிறது இந்த கூட்டம்..

Tuesday, August 25, 2015

கணவன் சொல்லிக்கொடுத்த வணக்கம் பற்றிய பாடம்




அன்பு என்ற வார்த்தைக்கு அகராதியாகத் திகழ்ந்த கணவன் வேலை முடித்துவிட்டு களைப்புடன் வீடு திரும்பி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மனைவியிடம் மஃரிப் வேளையில் கேட்கிறார், 

அஸர் தொழுது விட்டாயா ? 

அதற்கு அவள் இல்லை தவறிவிட்டது என்றாள் அப்படியா ? எனக்கேட்டு விட்டு அவசரமாக அஸரையும் மஃரிபையும் தொழுது கொள் என்றார் உடனே அவள் அவ்வாறு செய்து கொண்டாள்

Wednesday, August 19, 2015

நாடாமன்ற தேர்தல் மதவெறியினை காட்டுகிறதா ?


நடை பெற்று முடிந்த தேர்தல் இலங்கையில் மதவெறிக்கு ஒரு போதுமே இடமில்லை என்றே நிரூபித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைக்கு இவ்வளவு ஆதரவு இருந்த போதும் எப்படி இவ்வாறு கூறுவது என்று நீங்கள் கேட்கலாம் .
ஆம் .. வெற்றிலைக்கு மக்கள் வாக்களித்தார்கள் ...அதற்கு அர்த்தம்

Tuesday, June 23, 2015

வழிகெட்ட சீயாக்களின் புதிய நுட்பம்



நேராக வந்து சீயா கொள்கையினை பறப்புதலில் தோல்வியை கண்ட சீயாக்கள் இப்போது புதிய முறையில் முஸ்லிம் சமூகத்துக்குள் ஊடுருவுகின்றனர் .
அதாவது சீயா என்ற பிரிவும் வேண்டாம் சுன்னி என்ற பிரிவும் வேண்டாம் அனைவரும் முஸ்லிம்கள் என்று ஒற்றுமையாக வாழ்வோம் என்பதே அது .

Thursday, June 18, 2015

அல்குர்ஆன் விடும் சவாலும் நோக்கமும்


இஸ்லாத்தின் அடிப்படையுமான மனித வர்க்கத்தின் வழிகாட்டியுமான  அல்குர்ஆனை அல்லாஹ் முன்வைத்தான். மனித வர்க்கத்தை வழிப்படுத்த கூடியதாக இறைவன் முன்வைத்த இந்த அல்குர்ஆன் இவ்வுலகில் தான்தோற்றி தனமாக தன் இஷ்ட்டப்படி  வாழமுனையும் நாத்திகர்கள் போன்றவர்களுக்கும் இஸ்லாத்தின் வழர்ச்சியும் சட்டங்களும் பிடிக்காத
ஏனையோரும் இஸ்லாத்தினை ஒழித்து கட்ட கங்கணம் கட்டி கொண்டு அழைகிறார்கள்.

Monday, May 18, 2015

மதங்களுக்கிடையில் ஒற்றுமை சாத்தியமா?


உலகில் மதங்களை பின்பற்றும் மதவாதிகள் அதாவது ஆத்திக வாதிகள் தங்களுடைய மதங்களை பின்பற்றியும் அதேவேளை ஒற்றுமையாகவும் வாழ்வது சாத்தியமா என்றால் நான் இஸ்லாமியன் என்ற முறையில் சாத்தியம் என்றுதான் கூறுவேன்.

சாத்தியம் என்று கூறியவுடன் இன்னோர் மதத்தை ஒருவேருக்கொருவர் பின்பற்றி வாழ சொல்கிறானோ என்று நீங்கள் புருவங்களை உயர்த்தலாம். அதிர்ச்சி வேண்டாம் அதை நான் முன்வைக்க போவதில்லை ...

Thursday, May 14, 2015

ஆர்ப்பாட்டங்களும் அனாச்சாரமும் ...அவர்களும் இவர்களும்


தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்னர் தமிழ் நாட்டு தவ்ஹீத் ஜமாஅத் துக்கு எதிராக டூமியை இடிக்க கூறி நபிகளாரை கேலி செய்துவிட்டனராம் என கூறி ஆர்ப்பாட்டம் செய்தார்கள் சுன்னத் வல்ஜாமாதினர்

ஆனால் நபிகளாரை கேலிசெய்தது யார் என்று அந்த சுன்னத் வல்ஜமாதினரின் ஆர்ப்பாட்டத்தில் கீழே எடுத்த போட்டோக்கள் சுட்டிகாடுகிறது ...

இவர்கள் இஸ்லாத்தை காப்பவர்களா? இல்லை குழி தோண்டி 
புதைப்பவர்களா?